News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நீங்களும் ஒரு உயிரை காப்பாற்றலாம்- இன்று உலக இரத்த கொடையாளர்கள் தினம்!

Web Team by Web Team
June 14, 2019
in TopNews, கட்டுரைகள், செய்திகள்
Reading Time: 1 min read
0
நீங்களும் ஒரு உயிரை காப்பாற்றலாம்- இன்று உலக இரத்த கொடையாளர்கள் தினம்!
Share on FacebookShare on Twitter

உலக ரத்த கொடையாளர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால், ஆண்டுதோறும் ஜூன் 14ம் நாள் உலக இரத்த கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலக்கட்டத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற இயலாமல் போனது, இரத்த பரிமாற்றத்திலும் எதிர் விளைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து 1901ம் ஆண்டு காரல் லேண்ஸ்டைனர் என்பவர் இரத்ததில் உள்ள A, B, AB, O வகைகளை முதன்முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது.

ஒருவர் தன் வாழ்நாளில் ஒருமுறை இரத்த தானம் செய்வதன் மூலம், 4 உயிர்களை காப்பாற்ற முடியும். ஒரு மனிதரின் உடலில் 4 முதல் 6 லிட்டர்கள் வரை இரத்தம் உள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் 6.8 மில்லியன் மக்கள் இரத்ததை கொடையாக வழங்குகின்றனர். பல சமூக வளைதளங்கள், குழுக்கள், இரத்த வங்கிகள் உதவியோடு தானமாக பெறப்பட்ட இரத்தம், உரியமுறையில் சேமிக்கப்படுகின்றது.18 முதல் 60 வயதுக்கு உட்பட்டு, 45 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் வழங்க முடியும். மருத்துவ மனைகளில் இரத்தம் பெறப்படும் முன் சில பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின்னரே, தானமாக இரத்தம் கொடுக்க கொடையாளர் அனுமதிக்கப்படுவார்.

image

ரத்ததானத்தில் ஏற்றப்படும் ஊசியின் வலி ஒரு எறும்புக் கடியின் வலிக்குத்தான் சமமானது. ஒருமுறை ரத்ததானம் செய்ய ஒருவருக்கு 5 முதல் 7 நிமிடங்கள் மட்டும்தான் செலவாகும். ஆனால் அது ஒருவருக்கு அவருடைய முழு வாழ்க்கையையும் திரும்பக் கொடுக்கக் கூடியது.

இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை அதிமுக கட்சியும், ஆட்சியும் எப்போதும் வளர்த்து வருகின்றது, கடந்த 2014ல் மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் 66ஆவது பிறந்த நாளுக்காக, 53,129 பேர் ஒரே நாளில் ரத்ததானம் செய்தது கின்னஸ் புத்தகத்தில் உலக சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ரத்த தானம் செய்வோம் உயிர்களைக் காப்போம்.

ஒருவர் உடலில் இருந்து 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படும். கொடையாக வழங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக, நமது உடலால் மீண்டும் ரத்தம் ஈடுசெய்யப்பட்டு விடுகிறது. 45 கிலோ எடைக்கு மேல் உள்ள, 18 வயது முதல் 60 வயதிற்கு இடைப்பட்ட, உடல் தகுதியுள்ள யாரும் இரத்த தானம் செய்யலம். ஆண்கள் வருடத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், பெண்கள் வருடத்தில் நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் இரத்த தானம் செய்ய இயலும்.எனவே இரத்ததானம் செய்வோம் இன்னுயிர் காப்போம்.

Tags: newsjnewsjtamilsave a lifeWorld Blood Donors Day
Previous Post

பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின் பிங்-ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

Next Post

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: கடலூரில் அகற்றப்பட்ட கழிவுகள்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: கடலூரில் அகற்றப்பட்ட கழிவுகள்

நியூஸ் ஜெ செய்தி எதிரொலி: கடலூரில் அகற்றப்பட்ட கழிவுகள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version