வேதாரண்யத்தில் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் உள்ள படேசாகிப் பள்ளிவாசலில், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சமூக நல்லிணக்கத்துக்கு பெருமை சேர்ப்பதாக நாகை மாவட்டம் இருப்பதாக குறிப்பிட்டார்.
Discussion about this post