News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் கைது

Web Team by Web Team
May 1, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் கைது
Share on FacebookShare on Twitter

பெரம்பலூரில் அவதூறு தகவல்களை பரப்பியதாக வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கறிஞர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரம்பலூரில் எம்எல்ஏ தமிழ்செல்வன் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வழக்கறிஞர் அருள் என்பவர் புகார் அளித்திருந்தார். திட்டமிட்டு அரசியல் ரீதியாக தமிழ்செல்வனை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்த புகாரை அவர் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் நலச்சங்கத்தினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்காத நிலையில், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கில் வழக்கறிஞர் அருள் பொய்யான செய்தியை பரப்பி வருவதாக அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் அருள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக மகளிரணி சார்பிலும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர் அருளை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags: advocatePerambalur
Previous Post

அனுமதியின்றி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சீல்

Next Post

ஃபானி புயல் எச்சரிக்கை:கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது ஒடிசா அரசு

Related Posts

இந்திய ஜனநாயக நிறுவன கட்சி ஆதரவு !
தமிழ்நாடு

இந்திய ஜனநாயக நிறுவன கட்சி ஆதரவு !

February 6, 2023
"அண்ணா திமுக கொடி எரிப்பால் பரபரப்பு"
Top10

"அண்ணா திமுக கொடி எரிப்பால் பரபரப்பு"

January 21, 2022
திமுகவினரின் சதி செயல்-பொதுமக்களால் முறியடிப்பு
Top10

திமுகவினரின் சதி செயல்-பொதுமக்களால் முறியடிப்பு

July 1, 2021
பெரம்பலூர் அருகே இறந்து போன தந்தையின் உடலை வீட்டிற்குள்ளே  அடக்கம் செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது!
Top10

பெரம்பலூர் அருகே இறந்து போன தந்தையின் உடலை வீட்டிற்குள்ளே அடக்கம் செய்த மகனால் பரபரப்பு ஏற்பட்டது!

September 2, 2020
பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன்  கைது
TopNews

பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணன் கைது

January 1, 2020
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய சுஷ்மாவின் மகள்
TopNews

தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய சுஷ்மாவின் மகள்

September 29, 2019
Next Post
ஃபானி புயல் எச்சரிக்கை:கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது ஒடிசா அரசு

ஃபானி புயல் எச்சரிக்கை:கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது ஒடிசா அரசு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version