News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

வாக்குச்சாவடி மையத்தை தாண்டி நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

Web Team by Web Team
April 29, 2019
in அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
வாக்குச்சாவடி மையத்தை தாண்டி  நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்
Share on FacebookShare on Twitter

மக்களவை தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 23 புள்ளி 82 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகாரில் 5 தொகுதிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதேபோல் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 71 மக்களவை தொகுதிகளில் நடைபெறும் இன்றைய தேர்தலில் சுமார் 12 கோடியே 79 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். முன்னதாக வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே வடகிழக்கு மும்பை மக்களவை தொகுதிக்குட்பட்ட போவை, சந்திவாலி பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நகரங்களை பொறுத்தவரை பொதுமக்கள் பெரும்பாலும் வாக்களிக்க விரும்புவதில்லை என்ற கருத்து நிலவி வரும் நிலையில், வாக்குச்சாவடி மையத்தை தாண்டியும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். இதனை அவ்வழியாக சென்ற சிலர் தங்களின் ஸ்மார்ட் போன்களில் வீடியோ எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர்.

இதனிடையே மேற்குவங்க மாநிலம் அசான்சோலில் உள்ள வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் உருவானது.

Tags: loksabha2019polling station
Previous Post

ரஃபேல் வழக்கில் புதிதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை: மத்திய அரசு

Next Post

ஃபானி புயல் : தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

Related Posts

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு
TopNews

ஆந்திராவில் தோல்வியை தழுவும் சந்திரபாபு நாயுடு

May 20, 2019
ஜம்மு காஷ்மீர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் கையெறிகுண்டு வீசி தாக்குதல்
இந்தியா

ஜம்மு காஷ்மீர் வாக்குச்சாவடியில் மர்மநபர்கள் கையெறிகுண்டு வீசி தாக்குதல்

May 6, 2019
மலைக்கிராமங்களுக்கு  சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்
செய்திகள்

மலைக்கிராமங்களுக்கு சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்

April 17, 2019
தேர்தலை முன்னிட்டு புதிய டூடுல் வெளியிட்ட கூகுள்
உலகம்

தேர்தலை முன்னிட்டு புதிய டூடுல் வெளியிட்ட கூகுள்

April 11, 2019
வாக்குச் சாவடிக்குள் புகுந்து ஜன சேனா கட்சியினர் அராஜகம்
TopNews

வாக்குச் சாவடிக்குள் புகுந்து ஜன சேனா கட்சியினர் அராஜகம்

April 11, 2019
நகைக்கடைக்கு கொண்டுசென்ற ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
செய்திகள்

நகைக்கடைக்கு கொண்டுசென்ற ரூ.3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

April 5, 2019
Next Post
ஃபானி புயல் : தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

ஃபானி புயல் : தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு மோடி அறிவுறுத்தல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version