நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்தியர்கள் பலி ?

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்தியர்கள் பலியானது தெரியவந்துள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியர்கள் 9 பேரில் நிலை குறித்து தெரியவில்லை என்று நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்தார். இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஜ் அஷான், கரீம்நபரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான், தெலங்கானாவை சேர்ந்த ஓசைர் காதர் உட்பட 8 இந்தியர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version