தமிழகத்தில் 6,411 உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பு-எஸ்.பி. வேலுமணி

மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 6,411 உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதாக, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் வசந்தகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இதனை தெரிவித்தார்.

Exit mobile version