News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய நிறுவனங்கள்: பிரதமர் மோடி

Web Team by Web Team
June 27, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய நிறுவனங்கள்: பிரதமர் மோடி
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய நிறுவனங்களை அமைக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோபே நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சுவாமி விவேகானந்தர், குருதேவ் ரபிந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் ஜப்பானுடனான இந்திய உறவை மேம்படுத்த பங்களித்திருப்பதாக கூறினார்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உறவு இன்று அல்ல நூற்றாண்டுகளை கடந்தது என தெரிவித்தார்.

ஆரம்பத்தில் கார்களை தயாரிக்க இந்தியா பங்களித்ததாகவும், தற்போது புல்லட் ரயில்களை தயாரிக்க பங்களிக்கப்பதாகவும் கூறினார். மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்று அவர் தெரிவித்தார்.

 

Tags: இந்தியாபிரதமர் மோடி
Previous Post

டிடிவி தினகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Next Post

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அமைச்சர்

Related Posts

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?
TopNews

ட்விட்டர் மீது வழக்குப்பதிவு – காரணம் என்ன?

June 29, 2021
இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்
TopNews

இந்தியா கொரோனா பாதிப்பு நிலவரம்

June 4, 2021
இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு
TopNews

இந்தியாவில் குறைந்தது கொரோனா பாதிப்பு

May 25, 2021
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை
TopNews

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை : மத்திய சுகாதாரத்துறை

April 14, 2021
மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!
TopNews

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!

March 26, 2021
தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக  பதவியேற்ற  நிதிஷ் குமார்!
TopNews

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

November 16, 2020
Next Post
கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அமைச்சர்

கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அமைச்சர்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version