News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

Web Team by Web Team
June 2, 2021
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
49 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்  – தமிழக அரசு உத்தரவு
Share on FacebookShare on Twitter

தமிழக காவல்துறையில் 49 ஐபி எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்தும் பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து ஐ.ஏ.எஸ்,ஐபி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போது 49 ஐபி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் அமலாக்கத்துறை ஐஜியாக இருந்த செந்தாமரை கண்ணன் திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே ஐஜியாக இருந்த வனிதா திருப்பூர் காவல் ஆணையராக பணியிட மாற்றம்,திருப்பூர் காவல் ஆணையராக கார்த்திகேயன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும்,தலைமையிட ஐஜியாக இருந்த ஜோஷி நிர்மல் குமார் சிபிசிஐடி ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல நஜ்மல் ஹூடாவை சேலம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தொழிற்நுட்ப பிரிவு டிஐஜியாக இருந்து வந்த ராஜேந்திரன் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராகவும்,கோவை சரக டிஐஜியாக இருந்து வந்த நரேந்திர நாயர் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி ஐஜியாக இருந்து வந்த லலிதா லஷ்மி சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராகவும்,திருப்பூர் எஸ்.பியாக இருந்து வந்த தீஷா மிட்டல் மயிலாப்பூர் துணை ஆணையராகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை எஸ்.பியாக இருந்த குமார் சென்னை போக்குவரத்து
தெற்கு மண்டல துணை ஆணையராகவும்,சேலம் எஸ்.பியாக இருந்து வந்த தீபா கனிகர் அண்ணா நகர் துணை ஆணையராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை எஸ்.பியாக இருந்த பாலாஜி சரவணன் சென்னை தலைமையக துணை ஆணையராகவும்,எஸ்.பி மகேந்திரன் நிர்வாகத் துறை துணை ஆணையராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபினபு மீண்டும் அதே பதவியில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.தலைமையக டி ஐஜியாக இருந்து வந்த மகேஷ்வரி சேலம் சரக டி ஐஜியாக பணியிட மாற்றப்பட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறை டி ஐஜியாக இருந்த ராதிகா திருச்சி சரக டிஐஜியாகவும்,வேலூர் சரக டிஐஜியாக இருந்த காமினி மதுரை சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் சரக டிஐஜியாக இருந்து வந்த ரூபேஷ் குமார் மீனா சென்னை சிபிசிஐடி டி ஐஜியாகவும்,திருச்சி சரக டி ஐஜியாக இருந்து வந்த ஆனி விஜயா சென்னை நிர்வாகத்துறை டி ஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் சரக டிஐஜியாக இருந்த சாமூண்டீஸ்வரி சென்னை தலைமையக இணை ஆணையராகவும்,திண்டுக்கல் சரக டி ஐஜியாக இருந்து வந்த முத்துசாமி கோவை சரக டிஐஜியாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags: IAS IPSIPS officersofficers transfer
Previous Post

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்களை தாக்கிய திமுகவினர்

Next Post

கோயம்பேடு வணிக வளாகம் திறப்பு? இன்று முடிவு

Related Posts

chess olympiad
தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகளை நிற்கவைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஸ்டாலின்! இதுதான் விடியா அரசின் ’பாராட்டு விழா’ லட்சணமா?

September 3, 2022
தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
TopNews

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

February 24, 2020
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப தமிழக அரசு நிதி ஒதுக்கிடு
TopNews

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பயிற்சிகளை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப தமிழக அரசு நிதி ஒதுக்கிடு

September 1, 2019
தமிழகத்தில் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்-  தமிழக அரசு அரசாணை வெளியீடு
TopNews

தமிழகத்தில் 61 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு

June 28, 2019
ஐபிஎஸ் அதிகாரிகள் 26 பேரை இடம் மாற்றம் அளித்தும் தமிழக அரசு உத்தரவு
TopNews

ஐபிஎஸ் அதிகாரிகள் 26 பேரை இடம் மாற்றம் அளித்தும் தமிழக அரசு உத்தரவு

June 26, 2019
ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
TopNews

ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

February 21, 2019
Next Post
கோயம்பேடு வணிக வளாகம் திறப்பு? இன்று முடிவு

கோயம்பேடு வணிக வளாகம் திறப்பு? இன்று முடிவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version