News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு

Web Team by Web Team
September 21, 2019
in TopNews, உலகம், செய்திகள், வீடியோ
Reading Time: 1 min read
0
உலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு
Share on FacebookShare on Twitter

உலக ஞாபக மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுவோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றை காலக்கட்டத்தில் உணவு சமைப்பது முதல், சிறு சிறு கூட்டல் கணக்கு போடுவது வரை எல்லாமே இயந்திர வாழ்க்கையாகவிட்டது. மனிதன், தன் மூளைக்கு வேலை கொடுப்பது 5 முதல் 10 விழுக்காடு மட்டுமே என்று சொல்வார்கள். மூளைக்கு வேலையே கொடுக்காமல், இயந்திரம் போல் செயல்பட்டு வந்தால் இந்த ஞாபக மறதி நோய் வந்துவிடும் என்கிறார் நரம்பியல்துறை பேராசிரியர் மருத்துவர் வினோத் கண்ணா.

தினமும் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் புதிய விஷயங்களை கற்பது, மூளைக்கு வேலைகொடுத்து பணிகளை செய்வது போன்ற பணிகளை செய்தால் ஞாபக மறதி நோய் வருவதை தடுக்கலாம் என்கிறார் பேராசிரியர் வினோத்கண்ணா.

ஞாபக மறதி நோய் வந்து விட்டால் தூக்கமின்மை, மற்றவர்கள் மீது நம்பிக்கை இழப்பது, அடுத்தவர் மீது சந்தேகமடைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஞாபக மறதி நோய் படிப்படியாக அதிகரித்து நாளடைவில் மூளையின் செயல்பாடும் குறைந்து மூளையின் அளவு சுறுங்கி உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். நினைவாற்றலை இழந்த மனித வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினம்.

Tags: ஞாபக மறதிஞாபக மறதி நோய்
Previous Post

இணைய ராணியாக வலம் வரும் பிரஜக்தா

Next Post

கேரளாவில் கனமழை: கல்லடா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Related Posts

ஞாபக மறதி நோயால் அவதிப்படும் தங்கதமிழ்ச்செல்வன் – அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி
கட்டுரைகள்

ஞாபக மறதி நோயால் அவதிப்படும் தங்கதமிழ்ச்செல்வன் – அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி

December 10, 2018
Next Post
கேரளாவில் கனமழை: கல்லடா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கேரளாவில் கனமழை: கல்லடா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version