31 வயது டீச்சரிடம் 19 வயது இளைஞர் பலாத்கார முயற்சி!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் சிவா. 19 வயதான இவர் பல பெண்களிடம் தவறான முறையில் நடந்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து விடுதலையான சிவா, அதே பகுதியை சேர்ந்த 31 வயதான ஆசிரியை ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தார். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிவாவை சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சிவா தாக்கியதில் காயம் அடைந்த ஆசிரியை மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version