News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சபரிமலையில் மண்டல பூஜையில் பங்கேற்க 300 இளம்பெண்கள் வர திட்டம்: மத்திய உளவுத்துறை

Web Team by Web Team
December 26, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
சபரிமலையில் மண்டல பூஜையில் பங்கேற்க 300 இளம்பெண்கள் வர திட்டம்: மத்திய உளவுத்துறை
Share on FacebookShare on Twitter

சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 இளம்பெண்கள் தரிசனம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இடதுசாரியை சேர்ந்தவர்கள் என்றும் அப்பெண்கள் சபரிமலை வருவதற்கு 27-ம் தேதி வரை உள்ள நாட்களை தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சபரிமலைக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் பெண்கள் வரவேண்டாம் என தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது. மேலும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் முடிந்த பின்னர் அரசு மற்றும் நீதிமன்றம் மூலம் இதற்கான தீர்வை எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மிகுந்த பரபரப்புகளுக்கு மத்தியில் சபரிமலையில் நாளை மண்டல பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என உச்ச நீதிமன்றம தீர்ப்பளித்ததால் மண்டல பூஜை காலம் முழுவதும் சபரிமலையில் நாள்தோறும் பரபரப்பு நிலவியது. கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள், அவ்வப்போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அய்யப்பன் விக்கிரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளாவில் இருந்து கடந்த 23-ம் தேதி ஊர்வலமாக புறப்பட்டது. இந்த தங்க அங்கி இன்று பிற்பகல் பம்பையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து நாளை பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும். பூஜைக்கு பின்னர் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். இரண்டு நாள் நடை அடைப்புக்கு பிறகு வரும் 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.

Tags: அய்யப்பன் கோயில்சபரிமலைசபரிமலை அய்யப்பன் கோயில்தேவசம் போர்டுமகர விளக்குமண்டல பூஜை
Previous Post

முத்தலாக் மசோதா மீது நாளை மக்களவையில் விவாதம் நடத்த மத்திய அரசு திட்டம்

Next Post

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மின் வேலிகளை சீரமைக்க வேண்டும்: எல்லை பாதுகாப்புப்படை

Related Posts

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
TopNews

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

October 16, 2020
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபரிமலையில் ஐயப்பனை தரிசித்தார்
TopNews

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபரிமலையில் ஐயப்பனை தரிசித்தார்

January 19, 2020
ஜோதி வடிவில் காட்சி அளித்த சபரிமலை ஐயப்ப சுவாமி
TopNews

ஜோதி வடிவில் காட்சி அளித்த சபரிமலை ஐயப்ப சுவாமி

January 16, 2020
ஆன்மீக பயணத்தை தொடங்கினார் சிம்பு – வைரலாகும் புகைப்படம்
TopNews

ஆன்மீக பயணத்தை தொடங்கினார் சிம்பு – வைரலாகும் புகைப்படம்

December 9, 2019
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒரே நாளில் ரூ.3 1/2 கோடி வருமானம்
TopNews

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒரே நாளில் ரூ.3 1/2 கோடி வருமானம்

November 21, 2019
சபரிமலையில் கடந்த ஆண்டை விட பக்தர்களின் கூட்டம் இருமடங்கு அதிகரிப்பு
TopNews

சபரிமலையில் கடந்த ஆண்டை விட பக்தர்களின் கூட்டம் இருமடங்கு அதிகரிப்பு

November 20, 2019
Next Post
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மின் வேலிகளை சீரமைக்க வேண்டும்: எல்லை பாதுகாப்புப்படை

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மின் வேலிகளை சீரமைக்க வேண்டும்: எல்லை பாதுகாப்புப்படை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version