News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் மேலும் உயிரிழப்பு.

Web Team by Web Team
May 5, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் மேலும் உயிரிழப்பு.
Share on FacebookShare on Twitter

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேர் மேலும் உயிரிழப்பு.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை சேதம் செய்ததால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பதால் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் கொரனோ பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டம் அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு படுக்கை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து இருந்த சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதம் செய்தனர். இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இன்று காலை சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.

அவருக்கும் படுக்கை வசதி கிடைக்காததால் மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழந்தார். சாம்ராஜ் நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் பற்றாக்குறையாலும், படுக்கை வசதி இல்லாததாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Tags: karnatakaoxygen crisis
Previous Post

செங்கல்பட்டு: 13 பேர் உயிரிழந்ததற்கு, ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

Next Post

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனைக்கு 17,000 லிட்டர் ஆக்ஸிஜன் வந்துள்ளதாக தகவல்

Related Posts

மக்களுக்காக களத்தில் நின்ற அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் கைது..எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
அரசியல்

மேகதாது அணை விவகாரத்தில் விடியா அரசு மெளனம் சாதிக்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்ச்சாட்டு!

July 3, 2023
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கர்நாடகா காங்கிரஸ் பாஸ்! தமிழ்நாட்டு திமுக ஃபெயில்!
அரசியல்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கர்நாடகா காங்கிரஸ் பாஸ்! தமிழ்நாட்டு திமுக ஃபெயில்!

June 4, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை அடகு வைக்கப்போகிறாரா ஸ்டாலின்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மேகதாது விவகாரத்தில் தமிழகத்தை அடகு வைக்கப்போகிறாரா ஸ்டாலின்?

June 3, 2023
தர்மலிங்கேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்டது இல்லை என்று பொதுச்செயலாளர் மீது பொய்ப்பிரச்சாரம் செய்கிறது விடியா திமுக..அறநிலையத்துறைக்கு உரியதுதான்..ஆதாரம் இதோ!
அரசியல்

மேகதாது அணைக் கட்டும் விவகாரம்! எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!

June 2, 2023
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!
அரசியல்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்… மே 10 ஆம் தேதி நடைபெறும்..!

March 29, 2023
"மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வர எதிர்ப்பு"
Top10

"மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வர எதிர்ப்பு"

February 4, 2022
Next Post
செங்கல்பட்டு: அரசு மருத்துவமனைக்கு 17,000 லிட்டர் ஆக்ஸிஜன் வந்துள்ளதாக தகவல்

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனைக்கு 17,000 லிட்டர் ஆக்ஸிஜன் வந்துள்ளதாக தகவல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version