News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

2 வாரம் 6 மணி நேரம் தூய்மை பணி – மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

Web Team by Web Team
September 18, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
2 வாரம் 6 மணி நேரம் தூய்மை பணி – மத்திய அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
Share on FacebookShare on Twitter

வரும் இரண்டு வாரங்களுக்கு 6 மணிநேரம் சுத்தம் செய்யும் பணியில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்று பணியாளர் துறை தெரிவித்துள்ளது.

‘ஸ்வச்தா ஹி சேவா’ என்ற இயக்கத்தை கடந்த 15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தைப் தொடங்கி வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, ‘ஸ்வச்தா ஹி சேவா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சுகாதாரப்பணியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை, பணியில் ஈடுபட செய்வதாகும்.

RelatedPosts

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு

December 14, 2021
"ஒமிக்ரான் கொரோனா" காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளை நீக்கிய மத்திய அரசு

"ஒமிக்ரான் கொரோனா" காரணமாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான தளர்வுகளை நீக்கிய மத்திய அரசு

November 29, 2021

இதுதொடர்பாக மத்திய பணியாளர் வாரியம் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், அனைத்துத்துறைகளிலும், அமைச்சகங்களின் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அலுவலகங்கள், அலுவலக வளாகங்கள்,குடியிருப்புகள், பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குப்பைகளைச் சேகரித்தல், விழிப்புணர்வு பிரசாரம் ஆகியவற்றை அரசு ஊழியர்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதில், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மட்டும் ஈடுபடாமல், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் குறைந்தபட்சம் அடுத்த 2 வாரங்களுக்கு 6 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags: Central Governmentclean indiaemployees
Previous Post

"பேஸ்புக்" நிறுவனத்திற்கு சி.பி.ஐ., கடிதம்

Next Post

சென்னையில் இரவில் பரவலாக கனமழை

Next Post
சென்னையில் இரவில் பரவலாக கனமழை

சென்னையில் இரவில் பரவலாக கனமழை

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist