News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது – 137 சவரன் மீட்பு

Web Team by Web Team
December 21, 2019
in TopNews, செய்திகள், மாவட்டம், வீடியோ
Reading Time: 1 min read
0
தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் கைது – 137 சவரன் மீட்பு
Share on FacebookShare on Twitter

தமிழகம் முழுவதும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனைக் காவல் துறையினர் கோவையில் கைது செய்துள்ளனர்.

கோவை துடியலூரை அடுத்துள்ள இடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். கடந்த மாதம் 19 ஆம் தேதி இவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது பூட்டை உடைத்து, 137 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளைக் கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைத்து, தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த பகுதியில் சுற்றித் திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் பெயர் ராஜசேகரன் என்பதும், கனகராஜ் வீட்டில் கொள்ளையடித்தவர் என்பதும் தெரியவந்தது. அவர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 137 சவரன் நகையைப் பறிமுதல் செய்தனர்.

Tags: கொள்ளையன் கைதுநகை மீட்பு
Previous Post

தமிழக அரசு சார்பில் பிளாஸ்டிக் இல்லாத கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை

Next Post

திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த கோவிலில் ரூ.3 லட்சம் கொள்ளை

Related Posts

சென்னையில் வீடு புகுந்து நகை திருடிய நபர், 48 மணி நேரத்தில் கைது
TopNews

சென்னையில் வீடு புகுந்து நகை திருடிய நபர், 48 மணி நேரத்தில் கைது

December 31, 2019
கொள்ளையனை கண்டுபிடித்து தந்த மோப்பநாய்க்கு குவியும் பாராட்டு
TopNews

கொள்ளையனை கண்டுபிடித்து தந்த மோப்பநாய்க்கு குவியும் பாராட்டு

December 27, 2019
விருதுநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
செய்திகள்

விருதுநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

October 16, 2019
செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது
செய்திகள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது

May 27, 2019
ஓடும் ரயிலில் தொடர் கொள்ளைகளை நிகழ்த்திய கொள்ளையன் கைது
செய்திகள்

ஓடும் ரயிலில் தொடர் கொள்ளைகளை நிகழ்த்திய கொள்ளையன் கைது

May 17, 2019
Next Post
திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த கோவிலில் ரூ.3 லட்சம் கொள்ளை

திருக்கோவிலூர் அருகே பழமை வாய்ந்த கோவிலில் ரூ.3 லட்சம் கொள்ளை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version