மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் இன்றும் அதிகாலையில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகை, கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

Exit mobile version