பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்கப்பட வேண்டியது

பொருட்கள் மீதான வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியால், பெட்ரோல் டீசல் விலை சரமாரியாக அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு தவிர்க்கப்பட வேண்டியது என்றும், இதனால் சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version