பெட்ரோல், டீசல் விலை உயர்வு வைகோ கண்டனம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, மத்திய அரசு கொள்ளை அடிப்பதாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் -டீசல், வெளிநாடுகளுக்கு மட்டும் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்யப்படுவது எப்படி என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version