தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் வாயிலாக தலா மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல் யூனிட் உள்ள கொதிகலன் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதி கலனில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version