தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொலை

அனந்தநாக் மாவட்டத்தில் அச்சாபல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பலியான தீவிரவாதி எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலில் காயமடைந்த போலீசார் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Exit mobile version