News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்தியரசு

Web Team by Web Team
September 8, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்தியரசு
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் நடப்பு காரிப் கொள்முதல் பருவத்திற்கான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு சார்பில் 115 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நெல் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் கால அளவை நீட்டிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ்பாஸ்வானுக்கு கடிதம் எழுதினார். இதுகுறித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைத்தார். இதையடுத்து வரும் 30ம் தேதி வரை நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட அனுமதி அளித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Tags: நெல் கொள்முதல்மத்தியரசு
Previous Post

ராஜிவ் கொலை குற்றவாளிகள் நினைவூட்டல் கடிதம்

Next Post

அரிசி விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி

Related Posts

ஸ்டாலினுக்கு கள நிலவரம் தெரியவில்லை – அமைச்சர் காமராஜ் விமர்சனம்
TopNews

ஸ்டாலினுக்கு கள நிலவரம் தெரியவில்லை – அமைச்சர் காமராஜ் விமர்சனம்

October 16, 2020
விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பஞ்சாப் அரசு
TopNews

விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் பஞ்சாப் அரசு

October 20, 2019
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அரசு
TopNews

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு: மத்திய அரசு

July 4, 2019
மதுரையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை
செய்திகள்

மதுரையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

January 2, 2019
கஜா புயல் தாக்கத்தால் சம்பா மகசூல் பாதியாக குறைவு
TopNews

கஜா புயல் தாக்கத்தால் சம்பா மகசூல் பாதியாக குறைவு

December 27, 2018
அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா ?
TopNews

அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர வேண்டுமா ?

August 25, 2018
Next Post
அரிசி விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி

அரிசி விலை வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version