News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

தந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்த இளம்பெண்

Web Team by Web Team
October 7, 2018
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலை செய்த இளம்பெண்
Share on FacebookShare on Twitter

 

கும்மிடிப்பூண்டியை அடுத்த காரக் காட்டு குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். டாஸ்மாக் ஊழியர். இவருக்கும், சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த கவிதாவுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கவிதாவின் அப்பா ராஜூ கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்தார். தந்தையின் மரணத்தை கவிதாவால் சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. அடிக்கடி அப்பா எனக்கு அதைசெய்தார்… அப்பா எனக்கு இதைச்செய்தார் என கணவர், குழந்தைகளிடம் பேசிக்கொண்டே இருந்தார். எல்லா தந்தைகளும் பிள்ளைகளுக்கு செய்வது கடமைதானே என கனவர் ராஜ்குமார் சொல்லிப்பார்த்தார். ஆனால் கவிதாவின் மனம் கேட்கவேயில்லை. தந்தையின் பிரிவு கவிதாவை கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைய வைத்தது.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த கவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் போலீசார், கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே கவிதா , தற்கொலைக்கு முன்னர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், தனது தந்தை இறந்ததிலிருந்து தான் ஒரு பைத்தியக்காரி போல் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார் . அப்பா இல்லாத வேதனையை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார். அவரோடு நானும் போக முடிவு எடுத்து விட்டேன் என்றும் யாரோ என்னை கூப்பிடுவது போல இருக்கிறது என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிடுள்ளார்.
கவிதாவின் மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: father deadyoung woman who has committed suicide
Previous Post

மருமகளுக்கு சிறுநீரகம் தானம் அளித்த மாமியார்- நெகிழ்ச்சி சம்பவம்

Next Post

சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பாஜக தலைவர்- மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

Related Posts

No Content Available
Next Post
சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பாஜக தலைவர்- மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய பாஜக தலைவர்- மத்திய பிரதேசத்தில் பரபரப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version