சட்டப்படி எதிர்கொள்வோம்- தம்பிதுரை

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மீது எதிர்க்கட்சிகள் தேவையின்றி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறினார். இவற்றை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று தெரிவித்த தம்பிதுரை, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறினார். ஆனால், இந்த விவகாரத்தில் கேரள அரசு அரசியல் செய்வதாக குறிப்பிட்ட அவர், வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு காரணம் இல்லை என்று தெரிவித்தார். 

 

Exit mobile version