கேரளாவுக்கு கூடுதல் நிதியுதவி தேவை – சதாசிவம்

கேரளாவில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டுமென பிரதமர் மோடியை சந்தித்து மாநில ஆளுநர் சதாசிவம் கோரிக்கை வைத்துள்ளார். கேரளாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 600 கோடி ரூபாய், முன்பணம் மட்டும்தான் எனவும், மேலும் கூடுதல் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Exit mobile version