கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி

வட தமிழகம், ஆந்திரா கடலோர பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வலுவிழந்து காணப்பட்டாலும், வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version