ஏழு பேர் விடுதலை – பழ. நெடுமாறன் வரவேற்பு

ஏழு பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், தமிழக அரசின் முடிவை ஏற்று ஏழு பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Exit mobile version