ஆனந்த கண்ணீரில் அற்புதம்மாள்…

ஏழு பேரை விடுதலை தொடர்பாக  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்றுள்ளார். ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், விரைவில் முதலமைச்சர் நேரில் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பினை நளினியின் தாயார் பத்மாவும் வரவேற்றுள்ளார். 

Exit mobile version