News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Web Team by Web Team
October 2, 2018
in TopNews, அரசியல், இந்தியா
Reading Time: 1 min read
0
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
Share on FacebookShare on Twitter

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. இந்தநிகழ்ச்சியில் பேசிய, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். காவிரி கடலோடு கலக்கும் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் உறுதி அளித்தார்.

உலகிலேயே எரிசக்தியை அதிக அளவில் உபயோகப்படுத்தும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தர்மேந்திர பிரதான் கூறினார். மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தியை அளிக்கவே மத்திய அரசு, தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Tags: Dharmendra PrathanHydro carbon
Previous Post

பரியேறும் பெருமாள் – திரைவிமர்சனம்

Next Post

அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா – சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

Related Posts

ஹைட்ரோ கார்பன் திட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
TopNews

ஹைட்ரோ கார்பன் திட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

January 20, 2020
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்-முதலமைச்சர் நாராயணசாமி
TopNews

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்-முதலமைச்சர் நாராயணசாமி

July 11, 2019
Next Post
அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா – சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா - சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

Discussion about this post

அண்மை செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

February 7, 2023
படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

February 7, 2023
உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

February 7, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version