News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"வரிகள் உயர்வு நடவடிக்கை, பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும்"

Web Team by Web Team
September 28, 2018
in TopNews, வர்த்தகம்
Reading Time: 1 min read
0
"வரிகள் உயர்வு நடவடிக்கை, பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும்"
Share on FacebookShare on Twitter

இறக்குமதி வரியை உயர்த்துவது மட்டுமே நடப்பு கணக்கு பற்றாக்குறைக்கு தீர்வாக அமையாது என்று முன்னாள் திட்டக் கமிஷன் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மத்திய அரசு 19 பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

வெண்மை பொருட்கள் பட்டியலில் வரும் ஏர் கண்டிஷனர்கள், ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் அத்தியாவசியமில்லா முக்கிய பொருட்களான விலையுயர்ந்த கற்கள், பயணப் பைகள் மற்றும் விமான எரிபொருள் போன்றவை அந்த பட்டியலில் அடக்கம்.

சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் 108-வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் திட்டக் கமிஷன் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இறக்குமதி வரியை உயர்த்துவது தற்போது பழக்கமாகி விட்டதாக கூறியுள்ளார்.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை அச்சமூட்டும் அளவில் இல்லாவிட்டாலும் இதே நிலை நீடித்தால் அது கவலைக்குரியது என்றார் அலுவாலியா.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயில் ஏற்பட்டு வரும் தேய்மானம் இறக்குமதிக்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்துவதன் மூலமே நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அலுவாலியா அறிவுறுத்தினார்.

Tags: Raising import duties
Previous Post

"பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்ட திருக்குறள் கற்றார்"

Next Post

முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

Related Posts

No Content Available
Next Post
முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

முதலில் இலங்கை கடற்படை! இப்போது கடற் கொள்ளையர்கள்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version