News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி – நேபாள கொள்ளையர்கள் 2 பேர் கைது

Web Team by Web Team
October 4, 2018
in TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி – நேபாள கொள்ளையர்கள் 2 பேர் கைது
Share on FacebookShare on Twitter

வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நேபாள கொள்ளையர்கள் 2 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள ஆக்சிஸ் வங்கியில், கடந்த 1 ஆம் தேதி நள்ளிரவில் கொள்ளையடிக்க முயன்றது தொடர்பான வீடியோ காட்சி வெளியானது. அப்போது, மும்பையில் உள்ள வங்கி தலைமையகத்தில் இருந்து சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கொள்ளை முயற்சியைப் பார்த்த வங்கி ஊழியர்கள், போலீசாருக்கு சரியான நேரத்தில் தகவல் கொடுத்ததையடுத்து, தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு, கொள்ளை முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

RelatedPosts

ரயியிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் கைது

ரயியிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் கைது

January 14, 2020
வேளச்சேரியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்கள் கைது

வேளச்சேரியில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்கள் கைது

November 19, 2018

அதன்படி, வங்கியில் பதிவான சிசிடிவி காட்சியில் 2 பேர் மட்டுமே முகமூடி அணிந்து உள்ளே நுழைந்ததும், 4 கொள்ளையர்கள் கால் டாக்சியில் வந்து வெளியில் பாதுகாப்பிற்காக நின்றுகொண்டிருப்பதும் போன்ற காட்சிகளையும் போலீசார் கைப்பற்றினர். இதனையடுத்து 6 பேர் தொடர்பான அடையாளங்களையும் சேகரித்த போலீசார், அருகில் உள்ள பகுதியில் பணிபுரியும் வட மாநிலத்தவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, 6 பேரில் ஒருவர் வளசரவாக்கத்தில் வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர்கள் 6 பேரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, கொள்ளையர்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்த நிலையில், தனிப்படை போலீசார் விரைந்து சென்று கணேஷ் பொகட்டி, நரத் பொகட்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் மற்ற 4 கொள்ளையர்களும் தனித்தனியாக பிரிந்து சென்று தப்பியதும் தெரியவந்தது. அத்துடன், கொள்ளையர்கள் 6 பேரும், அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், சிலர் பாணி பூரி கடையும், சிலர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகவும் வேலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags: Nepaleserobbers arrestedகொள்ளைமுயற்சிநேபாள கொள்ளையர்கள்வங்கிகொள்ளை
Previous Post

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை

Next Post

அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு

Next Post
அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு

அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist