News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இலக்கியம்

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

Web Team by Web Team
September 26, 2018
in இலக்கியம்
Reading Time: 1 min read
0
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
Share on FacebookShare on Twitter

RelatedPosts

வாய்ப்பளித்த கம்பனுக்கும் பாரதிக்கும் நன்றி: பாரதி கிருஷ்ணகுமார்

வாய்ப்பளித்த கம்பனுக்கும் பாரதிக்கும் நன்றி: பாரதி கிருஷ்ணகுமார்

March 27, 2021
இப்படியும் கஷ்டங்களை சொல்லலாம்

இப்படியும் கஷ்டங்களை சொல்லலாம்

February 22, 2019
தற்கால தமிழ் இலக்கிய உலகில் விஷ்ணுபுரம் விருது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்ற விருதாக பார்க்கப்படுகிறது. மிகச்சிறந்த எழுத்தாளரும், கறார் விமர்சகருமான ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலையொட்டி உருவாக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் வாசகர் வட்டம். அவர்கள் ஆண்டுதோறும் மூத்த படைப்பாளிகளை கவுரவப்படுத்தும் வண்ணம் விருதுகளை வழங்கி வருகின்றனர். 
 
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கிய ஆய்வாளரும், நாவலாசிரியருமான பேராசியரிர் ராஜ் கௌதமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரம் கோவையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும். 
 
சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவை ராஜ், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், எண்பதுகளில் தமிழ்க் கலாச்சாரம், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராஷஸ், பொய் + அபத்தம் = உண்மை, கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக, தமிழ் சமூகத்தில் அறமும், ஆற்றலும், பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு, ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ் சமூக மாற்றமும், பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் உள்ளிட்ட பல நூல்களை எழுதி உள்ளார். 
 
இதுவரை விஷ்ணுபுரம் விருதானது மூத்த படைப்பாளிகளான ஆ.மாதவன். பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன்,  வண்ணதாசன், சீ.முத்துசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
ராஜ் கௌதமனுக்கு தமிழிலக்கிய மரபில் உள்ள இடம் என்பது அவர் தமிழிலக்கிய மரபை வகுத்தளித்த ஆய்வாளர்களில் முதன்மையான மூவரில் ஒருவர் என்பதே என்று எழுத்தாளர் ஜெயமோகன் ராஜ் கௌதமன் குறித்து செய்துள்ள வரையறை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 
Tags: literaturerajagowthamanVishnupuram award
Previous Post

ஈழத்தமிழர்களை பற்றி பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் அருகதை இல்லை – அமைச்சர் தங்கமணி

Next Post

ஆதார் அட்டை – இந்திய மக்களுக்கு ஆதாரமா? சேதாரமா? 

Next Post
ஆதார் அட்டை – இந்திய மக்களுக்கு ஆதாரமா? சேதாரமா? 

ஆதார் அட்டை - இந்திய மக்களுக்கு ஆதாரமா? சேதாரமா? 

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist