News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home மாவட்டம்

முதலமைச்சரிடம் விருது வாங்கிய அதிகாரி – இப்போது எந்த ஊரில் தெரியுமா?

Web Team by Web Team
September 6, 2018
in மாவட்டம்
Reading Time: 1 min read
0
முதலமைச்சரிடம் விருது வாங்கிய அதிகாரி – இப்போது எந்த ஊரில் தெரியுமா?
Share on FacebookShare on Twitter

திருச்செங்கோடு நகராட்சி ஆணையராக R மகேஸ்வரி இன்று பதவியேற்றுக் கொண்டார். திருப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சியில் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு இவர் சிறந்த நகராட்சிக்கான விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றினார் அங்கிருந்து பதவி உயர்வு பெற்று குமாரபாளையம் நகராட்சி ஆணையராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார் தற்போது  பணி மாறுதல் பெற்று திருச்செங்கோடு நகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் இன்று பிறப்புச் சான்றிதழில் முதல் கையொப்பமிட்டு தனது பணியை இன்று தொடங்கினார்.

ராசிபுரம் நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் ஆனந்தராஜ் மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.

Tags: new municipality commissionertiruchengodeதிருச்செங்கோடுநகராட்சிஆணையர் பதவி ஏற்பு
Previous Post

நடிகை தற்கொலை – 12 ஆண்டுகளுக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பு!

Next Post

நெல்லையில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்

Related Posts

வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில்  திமுகவினர் அராஜகம்
TopNews

வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் திமுகவினர் அராஜகம்

May 5, 2021
பயிர் கடன் வழங்கியதாக ரூ.2.40 கோடி மோசடி – 6 பேர் கைது
தமிழ்நாடு

பயிர் கடன் வழங்கியதாக ரூ.2.40 கோடி மோசடி – 6 பேர் கைது

October 8, 2020
திருச்செங்கோட்டில் ரூ.399 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவக்கம் – முதல்வர் பழனிசாமி பேச்சு
TopNews

திருச்செங்கோட்டில் ரூ.399 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் துவக்கம் – முதல்வர் பழனிசாமி பேச்சு

November 16, 2018
Next Post
நெல்லையில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்

நெல்லையில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version