News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – அமைச்சர் தங்கமணி

Web Team by Web Team
September 19, 2018
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மின்மிகை மாநிலமாக திகழ்கிறது தமிழகம் – அமைச்சர் தங்கமணி
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்தட்டுப்பாடு வராத அளவிற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லியில் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின்சார உற்பத்தி செய்ய ஏதுவாக தினமும் 72ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்றுள்ளார். மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, தேவையான மின்சாரத்தை விட அதிகப்படியான மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

ஆனால் தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்கட்சிகள் பொய்யான வதந்தியை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என்றும் , மின்மிகை மாநிலம் என்பதை மத்திய அரசு தமது சமன்பாட்டு அறிக்கையில் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார் .

தமிழகத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் மத்திய அரசிடமிருந்து நிலக்கரி வரத்தொடங்கி விடும் என்றும் அதன்பின் நிலக்கரி கையிருப்பு அதிகமாகிவிடும் எனத் தெரிவித்தார்.

30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது என்றும் இது குறித்து விரைவில் ஒப்பந்தம் போட உள்ளதாகவும் அவர் கூறினார்.

உடனடியாக தூத்துக்குடிக்கு 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மத்திய மின்சாரத்துறை இணையமைச்சர் ஆர்.கே. சிங்கை சந்தித்த தங்கமணி, தமிழக்கத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6ஆயிரத்து 152 மெகாவாட் மின்சாரத்தை முழுமையாக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Tags: piyush goyaltamilnadu electrocitythangamani
Previous Post

தமிழக அரசு வேண்டுகோள் – அரசு மருத்துவர்களின் போராட்டம் ஒத்திவைப்பு

Next Post

தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா? – திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால்

Related Posts

2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றுவது இருக்கட்டும்..டிரான்ஸ்பார்மரில் 400 கோடி ஊழல் எந்த கணக்கில் வரும்?
அரசியல்

2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றுவது இருக்கட்டும்..டிரான்ஸ்பார்மரில் 400 கோடி ஊழல் எந்த கணக்கில் வரும்?

July 18, 2023
கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டது திமுக – முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்!
அரசியல்

கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டது திமுக – முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்!

May 29, 2023
முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு !
அரசியல்

முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு !

February 15, 2023
நல திட்ட பணிகள்.. பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு!
அரசியல்

நல திட்ட பணிகள்.. பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு!

February 11, 2023
அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல்
Top10

அண்ணா திமுக அமைப்பு பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல்

December 13, 2021
முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய எம்எல்ஏ தங்கமணி
TopNews

முன்கள பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவிய எம்எல்ஏ தங்கமணி

June 5, 2021
Next Post
தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா? –  திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால்

தேர்தலை தனித்து நின்று சந்திக்க தயாரா? - திமுகவுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு சவால்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version