மலையாள மொழி பேசும் மக்களுக்கு, முதலமைச்சர் வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தமிழ் மக்களின் சார்பாக 10 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறியுள்ள முதலமைச்சர், அம்மாநில மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு எழ இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

Exit mobile version