News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

பேருந்து கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி

Web Team by Web Team
September 11, 2018
in இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
பேருந்து கவிழ்ந்து விபத்து – 40 பேர் பலி
Share on FacebookShare on Twitter

ஜெகதாலா பகுதியில் உள்ள மலைப்பாதையில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலை உச்சியில் இருந்து உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர், படுகாயங்களுடன் தவித்துக்கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30 சடலங்கள் மீட்கப்பட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.

Tags: 40 பேர் பலிகவிழ்ந்து விபத்துதெலங்கானாபேருந்து
Previous Post

ரஜினியை சந்திக்கும் பாஜக நிர்வாகிகள்

Next Post

230 சவரன் கொள்ளை – 4 பேர் கைது

Related Posts

21 ஆம் தேதிக்குப் பின் பேருந்துகள் இயக்கம்? அரசு ஆலோசனையில் தகவல்
TopNews

21 ஆம் தேதிக்குப் பின் பேருந்துகள் இயக்கம்? அரசு ஆலோசனையில் தகவல்

June 16, 2021
இரவு நேர ஊரடங்கு: பேருந்து முன்பதிவு பணம் வாபஸ்
TopNews

இரவு நேர ஊரடங்கு: பேருந்து முன்பதிவு பணம் வாபஸ்

April 19, 2021
சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்க முடிவு – ஏன் தெரியுமா?
TopNews

சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்க முடிவு – ஏன் தெரியுமா?

April 9, 2021
தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
TopNews

தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

March 31, 2021
தெலங்கானாவில் ஒரு கொலையை மறைக்க  9 பேரை கொலை செய்த இளைஞர்!!!
TopNews

தெலங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்த இளைஞர்!!!

May 26, 2020
தெலங்கானாவில் ரூ. 6.4 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது
TopNews

தெலங்கானாவில் ரூ. 6.4 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்: 5 பேர் கைது

November 2, 2019
Next Post
230 சவரன் கொள்ளை – 4 பேர் கைது

230 சவரன் கொள்ளை - 4 பேர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version