News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பிரதமரிடம் பாராட்டு பெற்ற பெண் – கொடூரமாக கூட்டு பலாத்காரம்!

Web Team by Web Team
September 14, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
பிரதமரிடம் பாராட்டு பெற்ற பெண் – கொடூரமாக கூட்டு பலாத்காரம்!
Share on FacebookShare on Twitter

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற 19 வயது பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள ரிவாரியைச் சேர்ந்த மாணவி சி.பி.எஸ்.சி தேர்வில் சாதனை படைத்ததால் பிரதமர் மோடி அவரை பாராட்டி இருந்தார்.

இதனையடுத்து குடியரசுத் தலைவரும் அந்த பெண்ணிற்கு விருது வழங்கி கவுரவித்தார். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அந்த பெண், பயிற்சி மையத்திற்கு செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணை வயல் வெளிக்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்ததாகவும், அந்த பெண்ணை மது அருந்துமாறு அந்த கும்பல் வற்புறுத்தியதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

கூட்டு பலாத்காரத்தால் அந்த மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை பேருந்து நிறுத்தத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

அதே நேரம் ஜீரோ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது அந்த குற்றம் எங்கு நடைபெற்றது என தெரியாத நிலையில், அதுகுறித்து வழக்கு பதிவு செய்து, பின்னர் தொடர்புடைய காவல்நிலையத்திற்கு வழக்கை மாற்றும் முறை ஜீரோ எஃப். ஐ. ஆர். ஆகும்.

Tags: girl gang raped
Previous Post

குற்றவாளியை தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறை அதிகாரி! 

Next Post

ராகுல்தான் கிங்ஃபிஷர் ஓனர் – புதுகுண்டு போடும் பா.ஜ.க.

Related Posts

No Content Available
Next Post
ராகுல்தான் கிங்ஃபிஷர் ஓனர் – புதுகுண்டு போடும் பா.ஜ.க.

ராகுல்தான் கிங்ஃபிஷர் ஓனர் - புதுகுண்டு போடும் பா.ஜ.க.

Discussion about this post

அண்மை செய்திகள்

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

February 4, 2023
பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

February 4, 2023
இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

February 4, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

February 4, 2023
சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

February 4, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version