News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

பலாத்கார பேராயர் பிராங்கோ கைது

Web Team by Web Team
September 21, 2018
in இந்தியா
Reading Time: 1 min read
0
பலாத்கார  பேராயர் பிராங்கோ கைது
Share on FacebookShare on Twitter

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் பேராயராக பிராங்கோ மூலக்கல் இருந்து வந்தார்.

இவர் 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

பேராயர் மூலக்கல் மீது, தேவாலய நிர்வாகமும், அம்மாநில காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து, கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மூலக்கலை தற்காலிக நீக்கம் செய்து வாடிகன் உத்தரவிட்டது.

இந்நிலையில் கொச்சியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைக்கம் டி.எஸ்.பி. சுபாஷ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு முன்பு 3வது நாளாக  பேராயர் பிராங்கோ மூலக்கல் ஆஜரானார்.

விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பிராங்கோ மூலக்கல் கைது செய்யப்பட்டார். ஜலந்தர் மறைமாவட்டமும் பிராங்கோவை  பேராயர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக இந்திய பேராயர் ஒருவர் சிறை செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: bishop jailbishop mulakkkalcriminal caseFranco arrestedபேராயர் பிராங்கோ
Previous Post

கியூரியாசிட்டி விண்கலத்தில் கோளாறு – பணிகள் பாதிப்பு

Next Post

வியாட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்க் காலமானார்

Related Posts

கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் கைது
TopNews

கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் கைது

February 7, 2020
ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் 41 பேர் மீது கிரிமினல் வழக்கு
TopNews

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் 41 பேர் மீது கிரிமினல் வழக்கு

December 26, 2019
தேயிலையில் கலப்படம் செய்தால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்
செய்திகள்

தேயிலையில் கலப்படம் செய்தால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்

May 28, 2019
குற்றச் சம்பவங்களை தடுக்கும்வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
செய்திகள்

குற்றச் சம்பவங்களை தடுக்கும்வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

February 14, 2019
Next Post
வியாட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்க் காலமானார்

வியாட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங்க் காலமானார்

Discussion about this post

அண்மை செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

February 7, 2023
படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

February 7, 2023
உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

February 7, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version