News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றுகிறது – ராகுல் காந்தி

Web Team by Web Team
September 23, 2018
in TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றுகிறது – ராகுல் காந்தி
Share on FacebookShare on Twitter

டெல்லியில் நாடுமுழுவதிலும் இருந்து வந்திருந்த கல்வியாளர்களை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து உரையாடினார். அப்போது, ஆர்.எஸ் .எஸ். அமைப்பை கடுமையாக தாக்கிப் பேசினார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் பொறுத்தவரை, இந்தியா என்பது தங்கப் பறவையாக, ஒரு பொருளாக நினைக்கிறது. இந்தப் பொருளை பணமாக மாற்றி இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவர்கள் கையில் இருக்கும் தங்கப் பறவையை கைப்பற்ற தேர்தல் எனும் போரில் முயல்வதாகவும், அவர்களால் ஒருமுறைதான் வெல்ல முடியும், தொடர்ந்து வெல்ல முடியாது என்றும் அவர் கூறினார்.

அரசின் கல்வி நிறுவனங்கள், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை எல்லாம் திட்டமிட்டு கைப்பற்றி வருகிறார்கள் என்றும், மக்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிப்பதுதான் நாட்டின் வலிமை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags: RahulGandhiதேர்தல் ஆணையம்நீதிமன்றம்ராகுல்காந்தி
Previous Post

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்தது

Next Post

ராகுல் காந்தி மீது ரவிசங்கர் பிரசாத் பாய்ச்சல்

Related Posts

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?
TopNews

இன்னும் தடுப்பூசி போடாத ராகுல் காந்தி… கூட்டத்தொடருக்கு வருவாரா?

July 12, 2021
உதயநிதிக்கு 5 மணி வரை கெடு!
TopNews

உதயநிதிக்கு 5 மணி வரை கெடு!

April 7, 2021
ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
TopNews

ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

April 7, 2021
துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!
TopNews

துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

April 5, 2021
நாளை மாலை 7 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்: தேர்தல் ஆணையம்
TopNews

நாளை மாலை 7 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்: தேர்தல் ஆணையம்

April 3, 2021
ஆ.ராசா எம்.பி. பதவி பறிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிப்பு
TopNews

ஆ.ராசா எம்.பி. பதவி பறிக்கப்படுமா? தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என அறிவிப்பு

March 29, 2021
Next Post
ராகுல் காந்தி மீது ரவிசங்கர் பிரசாத் பாய்ச்சல்

ராகுல் காந்தி மீது ரவிசங்கர் பிரசாத் பாய்ச்சல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version