News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

தமிழர்களின் நிலத்தை ஒப்படைக்க அதிபர் சிறிசேனா உத்தரவு

Web Team by Web Team
October 4, 2018
in உலகம்
Reading Time: 1 min read
0
தமிழர்களின் நிலத்தை ஒப்படைக்க அதிபர் சிறிசேனா உத்தரவு
Share on FacebookShare on Twitter

இலங்கை போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க இலங்கை ராணுவத்துக்கு அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், ராணுவத்துக்கும் இடையேயான போர் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழர்களின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என ராணுவத்துக்கு இலங்கை அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

Tags: hand over land in TamilsPrincipal SirisenaSirisenaTamils
Previous Post

பாலியல் புகாரால் இரண்டு சர்வதேச போட்டிகளில் ரொனால்டோவுக்கு இடமில்லை

Next Post

6 வயதில் 3 உலக சாதனைகள் படைத்த சிறுவன் சர்வேஷ்

Related Posts

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..
TopNews

கோத்தபய ராஜபக்சேவுக்கு வாக்களிக்க திரண்ட வெளிநாடுவாழ் இலங்கை மக்கள்..

November 15, 2019
சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் அதிபராக முடியாது: சிறிசேனா
TopNews

சுதந்திரக் கட்சியின் ஆதரவு இல்லாமல் யாரும் அதிபராக முடியாது: சிறிசேனா

September 17, 2019
அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு
அரசியல்

அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவுக்கு இடையில் சந்திப்பு

August 28, 2019
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கை பயணம்
TopNews

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இலங்கை பயணம்

June 7, 2019
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி
TopNews

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரமலான் நிகழ்ச்சி

June 5, 2019
ரணிலுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதை தாமதமாக உணர்ந்துள்ளார் சிறிசேனா
இந்தியா

ரணிலுடன் கூட்டணி வைத்தது தவறு என்பதை தாமதமாக உணர்ந்துள்ளார் சிறிசேனா

March 9, 2019
Next Post
6 வயதில் 3 உலக சாதனைகள் படைத்த சிறுவன்  சர்வேஷ்

6 வயதில் 3 உலக சாதனைகள் படைத்த சிறுவன் சர்வேஷ்

Discussion about this post

அண்மை செய்திகள்

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

February 4, 2023
பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

February 4, 2023
இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

February 4, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

February 4, 2023
சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

February 4, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version