News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

செல்போனை பிடுங்குவதா? – 3 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த பெண்

Web Team by Web Team
September 30, 2018
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
செல்போனை பிடுங்குவதா? – 3 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த பெண்
Share on FacebookShare on Twitter

 

சேலம் அருகே கணவர் செல்போனை பிடுங்கியதால் 3 குழந்தைகளை கொன்று பெண் ஒருவர் உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் . கல் உடைக்கும் தொழிலாளியான இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 7 வயதான சுமித்ராஸ்ரீ , 3 வயதான ஷாலினி , 1 வயதான வெற்றிவேல் ஆகிய குழந்தைகளும் இருந்தன.
இந்தநிலையில் கொழிஞ்சம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் ஜெயா மற்றும் அவரது 3 குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக ஜெயா செல்போனில் அடிக்கடி யாரோ ஒருவரிடம் பேசி வந்தார். இதனை கணவர் லெட்சுமணன் கண்டித்துள்ளார்.ஆனாலும் ஜெயா ,பேசுவதை தொடர்ந்ததால் , லெட்சுமணன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜெயாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி மறைத்து வைத்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த ஜெயா அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று செல்போன் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் ஏற்கனவே லெட்சுமணன் செல்போனை பிடுங்கி வைத்ததை அறிந்து கொடுக்க மறுத்தனர்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயா, குழந்தைகளுடன் தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.

ஜெயாவுக்கு முகத்தில் தாக்கிய வெள்ளை நோய் சமீப காலமாக அவரது உடல் முழுவதும் பரவியதாகவும், இதனால் மனம் உடைந்து, 3 குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ததாக ஜெயாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 3 children deathoman who committed suicide by killing 3 childrenSalam
Previous Post

கள்ளத்தொடர்பு குற்றமில்லையா? – கொந்தளித்த வாணியம்பாடிக்காரர் தீக்குளிக்க முயற்சி

Next Post

பாஜக ஆதரவு மாணவர்களுக்கு ராகுல் கண்டனம்

Related Posts

No Content Available
Next Post
பாஜக ஆதரவு மாணவர்களுக்கு ராகுல் கண்டனம்

பாஜக ஆதரவு மாணவர்களுக்கு ராகுல் கண்டனம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version