News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Web Team by Web Team
September 18, 2018
in TopNews, தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி – அமைச்சர் ஓ.எஸ். மணியன்
Share on FacebookShare on Twitter

நாகை மாவட்டத்தில் சூறாவளி காற்றால் சேதமடைந்த மின்கம்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் செம்பனார்கோயில் பகுதியில் சூறாவளி காற்று வீசியதில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. வாழை மரங்கள், வீடுகளின் மேற்கூரையில் சேதமடைந்ததால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மின்கம்பங்களை சீரமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார். குடிநீர் விநியோகம் செய்ய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட வீடுகள், மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

Tags: nagai hurricane windso.s. maniyanrelief aid
Previous Post

முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பெங்களூரு சென்றார் துணை முதலமைச்சர்

Next Post

பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Related Posts

ஐடி பிரிவு நிர்வாகி கைது..கொதிக்கும் அதிமுகவினர்!
அரசியல்

ஐடி பிரிவு நிர்வாகி கைது..கொதிக்கும் அதிமுகவினர்!

July 25, 2023
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதலமைச்சர்!
Top10

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்: முதலமைச்சர்!

December 20, 2020
ஊழல் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது – ஒ.எஸ் மணியன்
TopNews

ஊழல் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது – ஒ.எஸ் மணியன்

October 21, 2018
Next Post
பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version