News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home உலகம்

சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

Web Team by Web Team
September 18, 2018
in உலகம்
Reading Time: 1 min read
0
சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Share on FacebookShare on Twitter

சீன இறக்குமதி பொருட்களுக்கான கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். 14 லட்சம் கோடி அளவுக்கு வரி விதிக்கப்பட்டு இருப்பதால், சீனா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக வரி விதித்தது.

இந்த நிலையில், மேலும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். செப்டம்பர் 24 -ஆம் தேதி முதல் கூடுதல் வரி விதிப்பு 10 சதவீதமாகவும், ஜனவரியில் இருந்து 25 சதவீதமாகவும் அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

சீனா நியாயமற்ற வர்த்தகத்தை தொடர்ந்து பின்பற்றுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்ததால், 3வது கட்டமாக வரியை கூட்டுவோம் என்று டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

Tags: additional taxationchinese goodsTrump announced
Previous Post

கலகம் செய்ய தயாராகும் கனிமொழி ஆதரவாளர்கள் – திமுகவில் வலுக்கும் குடும்ப மோதல்

Next Post

வாரணாசியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது – பிரதமர் மோடி சூளுரை!

Related Posts

No Content Available
Next Post
வாரணாசியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது – பிரதமர் மோடி சூளுரை!

வாரணாசியின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது - பிரதமர் மோடி சூளுரை!

Discussion about this post

அண்மை செய்திகள்

விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

September 25, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

September 22, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version