News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"கணவரை கம்பி எண்ண வைக்க மனைவி ஒரு புகார் அளித்தால் போதும்"

Web Team by Web Team
September 14, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
"கணவரை கம்பி எண்ண வைக்க மனைவி ஒரு புகார் அளித்தால் போதும்"
Share on FacebookShare on Twitter

கணவன் மீது மனைவி வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யும் சட்டம் முன்னர் அமலில் இருந்தது. இதற்கு சட்டப்பிரிவு 498 A வழிவகை செய்தது. இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக இருந்ததாக தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் மாவட்டம் தோறும் குடும்ப நல கமிட்டிகள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வரதட்சணை புகார்களை இந்த கமிட்டி விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்.

அதற்கு பிறகே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய முடியும். இந்நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வரதட்சணை புகார் அளித்தாலே கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யலாம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முன்ஜாமீன் பெறவும் வழிவகை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags: dowry casesSection 498A
Previous Post

துரைமுருகன் இடத்தில் டி.ஆர்.பாலு

Next Post

"பகல் கனவு காண்கிறார் பொன்.ராதா"

Related Posts

No Content Available
Next Post
"பகல் கனவு காண்கிறார் பொன்.ராதா"

"பகல் கனவு காண்கிறார் பொன்.ராதா"

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version