News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க முடியாது"

Web Team by Web Team
September 25, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
"எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க முடியாது"
Share on FacebookShare on Twitter

எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி , எம்.எல்.ஏக்கள் பலர் வழக்கறிஞர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அதி முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் மனுதாரர்கள் அல்லது எதிர்மனுதாரர்கள், இவர்களை வழக்கறிஞர்களாக நியமித்துக் கொள்கின்றனர்.

இதுபோன்ற வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, ஒரு சார்பு நிலை ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம், கபில் சிபல் உள்ளிட்ட பலர் பெரு நிறுவனங்களின் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் யாருக்கு வாதாடுகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக அரசை வளைக்க முடியும் என்று புகார் கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் அஸ்வினி குமார் என்பவர் எம்.பிக்களாக உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மக்கள் பிரதிநிதிகள், நீதிமன்ற பணிகளை செய்வதால், அவர்கள் மக்களுக்காக முழு நேரமும் பணியாற்ற முடியவில்லை என்று அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அஸ்வினி குமார்  தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. 

Tags: people representative continues practising as a lawyer
Previous Post

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு – 18 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பு தீர்ப்பு!

Next Post

சிசிடிவியால் திமுகவிற்கு வந்த இன்றைய சோதனை!

Related Posts

No Content Available
Next Post
சிசிடிவியால் திமுகவிற்கு வந்த இன்றைய சோதனை!

சிசிடிவியால் திமுகவிற்கு வந்த இன்றைய சோதனை!

Discussion about this post

அண்மை செய்திகள்

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

March 21, 2023
ஆஸ்கார் வென்ற The Elephant whisperers மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து!

யுகாதி திருநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து..!

March 21, 2023
மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

March 21, 2023
கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

March 21, 2023
சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

March 21, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version