News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

இந்தியாவில் 39.3 வினாடிக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது.

Web Team by Web Team
September 23, 2018
in இந்தியா, தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில்  39.3 வினாடிக்கு ஒரு குழந்தை மரணிக்கிறது.
Share on FacebookShare on Twitter

குழந்தைகள் மரண விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 2017ஆம் ஆண்டு ,ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே 8 லட்சத்து இரண்டாயிரம் குழந்தைகள் இறந்ததாக தெரிய வந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் நிதியம் மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிய வந்துள்ளது. குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

2016இல் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 8 லட்சத்து 67 ஆயிரமாக இருந்தது. அதே நேரம் கடைசி ஐந்து ஆண்டுகளில் 2017 இல்தான் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனினும் அந்த அறிக்கையின் படி 2017 இல் மட்டும் 39.3 வினாடிக்கு ஒருமுறை ஒரு வயதுக்கும் குறைவான ஓர் இந்தியக் குழந்தை உயிரிழந்துள்ளது .

1990-ல் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டத்தில் இறக்கும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை 1கோடியே 26 லட்சமாக இருந்தது. இது 2017-ல் 54 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் உலகளவில் 50 சதவீத பங்கு வகிக்கும் ஆறு நாடுகளில் இந்தியா முதன்மையான நாடாக உள்ளது.
இந்திய அரசு சுகாதாரத்திற்க்காக செலவு செய்யும் தொகை மிக குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Tags: a child diesdies at 39.3 seconds.In India
Previous Post

மீண்டும் ஆர்.எஸ் .எஸ் அமைப்பை சீண்டும் ராகுல் காந்தி

Next Post

பாகிஸ்தானுக்கு பதிலடி – இந்திய ராணுவ தளபதி ஆவேசம்

Related Posts

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை – கேரள ஆளுநர் ஆரிப்கான்!
இந்தியா

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களைப் பற்றி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை – கேரள ஆளுநர் ஆரிப்கான்!

January 30, 2023
Next Post
பாகிஸ்தானுக்கு பதிலடி – இந்திய ராணுவ தளபதி ஆவேசம்

பாகிஸ்தானுக்கு பதிலடி - இந்திய ராணுவ தளபதி ஆவேசம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version