இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தி வெற்றி பெறும்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மின் உபகரணங்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

 

Exit mobile version