News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

Web Team by Web Team
October 10, 2018
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.
Share on FacebookShare on Twitter

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான தூத்துக்குடியை சேர்ந்த 19 மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர். தமிழக கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதைதொடர்ந்து, கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரை திரும்ப தகவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 19 மீனவர்கள் நடுகடலில் மாயமாயினர். இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரின் 2 டார்ணியர் விமானங்கள் மூலம் கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது. இந்தநிலையில், மீனவர்கள் 19 பேரும் மாலத்தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கடலோர காவல்படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இன்று தருவைக்குளத்திற்கு அழைத்துவரப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர்.

Tags: newsjTuticorin fisherman
Previous Post

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன ஜெர்மி லால்ரினுகா 62 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Next Post

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Next Post
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist