News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு

Web Team by Web Team
October 4, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி வழக்கு
Share on FacebookShare on Twitter

அனில் அம்பானி நாட்டைவிட்டு வெளியேறத் தடை கோரி சுவீடன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் தொலைத்தொடர்புக் கருவிகள் வாங்கியதற்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த எரிக்சன் நிறுவனத்துக்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் 550 கோடி ரூபாயை செப்டம்பர் 30 ஆம் தேதி வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனம் உறுதியளித்ததாகக் கூறப்பட்ட நிலையில், குறிப்பிட்ட தேதியில் 550 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, எரிக்சன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அதன்படி, ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவனத்தின் இரு நிர்வாகிகளும் நீதிமன்ற அனுமதி இன்றி, நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Anil AmbaniEricssonஅனில் அம்பானிஎரிக்சன்
Previous Post

வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி – நேபாள கொள்ளையர்கள் 2 பேர் கைது

Next Post

உதகை சோகம் – விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Related Posts

யெஸ் வங்கி ஊழல்: அனில் அம்பானிக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்
TopNews

யெஸ் வங்கி ஊழல்: அனில் அம்பானிக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்

March 17, 2020
எரிக்ஸன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம்
TopNews

எரிக்ஸன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம்

February 20, 2019
ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரம் -25% தொகையை மத்திய அரசு செலுத்தி விட்டதாக தகவல்
TopNews

ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரம் -25% தொகையை மத்திய அரசு செலுத்தி விட்டதாக தகவல்

December 28, 2018
ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30  ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்
TopNews

ரபேல் விவகாரத்தில் மக்கள் பணம் ரூ.30 ஆயிரம் கோடியை அம்பானியிடம் மோடி கொடுத்துவிட்டார் – ராகுல்

December 4, 2018
Next Post
உதகை சோகம் – விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

உதகை சோகம் - விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version