News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

அடேங்கப்பா… நிர்மலா தேவி வழக்கில் 160 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையா?

Web Team by Web Team
July 13, 2018
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
அடேங்கப்பா… நிர்மலா தேவி வழக்கில் 160 பக்கங்களில் குற்றப்பத்திரிக்கையா?
Share on FacebookShare on Twitter

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது.

விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றிய  நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் நடக்க தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. கருப்பசாமியின் ஜாமின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கில் யாருக்கும் ஜாமின் வழங்க முடியாது என மறுத்துவிட்டது. இவ்வழக்கில் செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் சி.பி.சி.ஐ.டி. இறுதியான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், செப்டம்பர்  24ஆம் தேதியில் இருந்து 6 மாத காலத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், வழக்கு தொடர்பாக ஆயிரத்து 160 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, சிபிசிஐடி விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இதனடிப்படையில், இவ்வழக்கு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Tags: நிர்மலாதேவி
Previous Post

குரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா? – அறிக்கை ரெடி

Next Post

71 இடங்களில் 97 பேரிடர் மீட்பு குழு!

Related Posts

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : வரும் 19-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு : வரும் 19-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

December 11, 2018
நிர்மலாதேவி வழக்கு – சிபிசிஐடி போலீசாரின் இறுதிக்கட்ட அறிக்கையை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு
TopNews

நிர்மலாதேவி வழக்கு – சிபிசிஐடி போலீசாரின் இறுதிக்கட்ட அறிக்கையை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவு

November 28, 2018
நிர்மலா தேவி வழக்கு.. நீதிமன்றம் அதிரடி…
தமிழ்நாடு

நிர்மலா தேவி வழக்கு.. நீதிமன்றம் அதிரடி…

July 13, 2018
Next Post
71 இடங்களில் 97 பேரிடர் மீட்பு குழு!

71 இடங்களில் 97 பேரிடர் மீட்பு குழு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version