Toxic madan: தலைமறைவான யூட்யூபர் மதன் திருப்பூரில் கைது

தேடப்பட்டு வந்த யூட்யூபர் மதன் திருப்பூரில் பதுங்கியிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலிசார் இன்று கைது செய்தனர்.  

மேலும், யூடியூபர் மதனின் பேச்சுகள் அடங்கிய சிடியை தாக்கல் செய்த காவல்துறை, இன்று காலை கைது செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் முன்ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. 

மதன் கைது செய்யப்பட்டதால், முன் ஜாமீன் மனு மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என மதன் வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.

விருது எங்களோடதுதான்! ஆனால் அதை நாங்க கொடுக்கல! – பிளாக்‌ஷீப் கதறல்!

 

 

Exit mobile version