புவனேஸ்வரத்தில் எஸ்கோன் 2018 மாநாடு-முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்பு

புவனேஸ்வரத்தில் நடைபெற்ற எஸ்கோன் 2018-ம் ஆண்டிற்கான மாநாடு மற்றும் கண்காட்சியில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இந்தியாவின் என்ட்ரோபின் சொசைட்டி வருடாந்திர மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சி கடந்த 15-ம் தேதி தொடங்கியது. தனியார் விடுதியில் நடந்த கண்காட்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதன் முக்கிய நோக்கம், இந்திய சந்தையில் உட்சுரப்பியல் தொழில்முறைக்கு ஒரு புதிய வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளவும், ஒன்றாகவும், கலந்துரையாடவும், ஆண்டுந்தோறும் நடத்தப்படுவதாகும். இக்கண்காட்சியில், ஜொலித்த அலங்கார விளக்குகள், அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தன.

Exit mobile version